திருமா - மனித சங்கிலியில் எழுச்சி முழக்கம்

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக நடைபெற்ற மனித சங்கிலியில்கலந்து கொண்டு எழுச்சி தமிழர் எழுச்சி முழக்கங்கள் எழுப்பினர் ..,வழி எங்கிலும்
அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்...,, தலைவன் என்றஅகம்பாவத்தோடு அலையும் அரசியல் தலைவர்கள் மத்தியில், தானும் ஒருதொண்டனாக வரிசைகளை நெரிபடுதியதனை கண்ட மக்கள், தலைவன் என்றால் இப்படி தான் முன் உதாரணமாக் இருக்கனும் என்று பேசிகொண்டனர்....


1 comments:

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

பெயரில்லா
19 பிப்ரவரி, 2009 அன்று PM 10:51 comment-delete

கருத்துரையிடுக