ஜெகதீஷ்சட்டரை எதிர்த்து கும்பகோணத்தில் உருவ பொம்மை எரிப்பு மற்றும் பேருந்து மறியல்





தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்தில் தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ்சட்டரை எதிர்த்து உருவ பொம்மை எரிப்பு மற்றும் பஸ் மறியல் நடைபெற்றது. முற்போக்கு மாணவர் அணி அமைப்பாளர் கா.சே.முல்லைவளவன் தலைமை தாங்கினார். குடந்தைநகர அமைப்பாளர் புரட்சியாளர், (மு) மாவட்ட துணை செயலாளர் தமிழன,; குடந்தை ஒன்றிய செயலாளர் த.மோகன்,  பாபநாசம் ஒன்றிய செயலாளர் குருமாறன், தமிழ் நீதி மாநில து.செ.ச.ந. பேரவை இ.ஏ.பா காமராஜ் பாலசுப்பரமணிய ஐயர், குடந்தை நகர துணை செயலாளர் செந்தில், சோழபுரம் நகர செயலாளர் கரிகாலன் மற்றும் திரலான விடுதலைச் சிறுத்தைகள்  கலந்து கொண்டனர். 

0 comments:

கருத்துரையிடுக