இன்று கருப்பு கொடி ஏந்துங்கள்


இன்று கருப்பு கொடி ஏந்துங்கள்

நம் தொப்புள் கொடி உறவுகள் மீது இந்திய - சிங்கள அரசு தொடர்ந்து நடத்திவரும் இனஅழிப்பு போரை நிறுத்த கோரி ..நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இன்று கருப்பு கொடி ஏந்தி மௌன ஊர்வலம் மாலை : நான்கு மணியளவில் மன்றோ சிலையில் இருந்து தொடங்கி சேப்பாக்கம் வரை நடைபெறுகிறது..இலங்கை பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பல இயக்கத்தை சார்ந்த தோழர்களும் பொது மக்களும் பெரும் வாரியாக கலந்து கொள்ள வேண்டும் ..

நமது எதிர்ப்பை பதிவு செய்ய கருப்பு கொடி ஏந்துவோம் மன்றோ சிலை ஊர்வலதில் கலந்து கொள்ள முடியாத தோழர்கள் தாமாக முன்வந்து அவர்களது பகுதிகளில் கருப்பு கொடி ஏந்தி போராட வேண்டும்...

0 comments:

கருத்துரையிடுக