ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து திருமா-இராமதாசு - வீரமணி சந்திப்பு

-


ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து கலந்துவிவாதிக்க தலைவர்கள் சந்திப்பு

10.01.2009 காலை 11 மணிக்கு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் கூடி, ஈழத் தமிழர் பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் உடனிருந்தார். செய்தியாளர்களிடம் பேசுகையில் ஈழத் தமிழர் பிரச்சினையில் அடுத்த கட்டம் குறித்து விவாதித்தோம் என்று தலைவர்கள் மூவரும் கூறினர். கூடிப் பேசினால் கோடி நன்மையே என்றும் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் கூறினார். 

நன்றி: "விடுதலை" 10-1-2009

1 comments:

இணையட்டும் தமிழினம்.
இந்தியாவைத் திருந்த வைக்க வேண்டும்.
திருந்தாவிட்டால் காங்கிரசு மண்ணைக் கவ்வ வேண்டியதுதான் என்பதைத் தலைமையை உண்ர வைக்க வேண்டும்.

12 ஜனவரி, 2009 அன்று AM 12:06 comment-delete

கருத்துரையிடுக